tag:blogger.com,1999:blog-2064045177692360808.post3534917092691516345..comments2023-10-24T21:26:00.096+05:30Comments on ♥♪•நீ-நான்-அவன்•♪♥: மரங்களை வேரறுப்போம்..!!♥♪•வெற்றி - VETRI•♪♥http://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2064045177692360808.post-64680503403034581492010-10-17T19:08:54.085+05:302010-10-17T19:08:54.085+05:30மிக அருமையான பதிவு..காமராஜர் அன்று அன்றாட உணவுக்கு...மிக அருமையான பதிவு..காமராஜர் அன்று அன்றாட உணவுக்கு வழி இல்லாத ஏழை மக்கள் விறகு வெட்டியாவது ஒரு வேளை சாப்பிடட்டும் என்ற சமுக பொருளாதார சிந்தனையோடு இந்த மரங்களை நட்டார்.ஆனால் அதற்க்கு முன்னால் இதன் கேடுகள் குறித்து நீண்ட ஆய்வு செய்திருக்க வேண்டும்த.கிருஷ்ணகுமார்https://www.blogger.com/profile/05712508721942703185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-49947922903678982922010-10-12T18:56:36.787+05:302010-10-12T18:56:36.787+05:30நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு!
நல்லா இருக்கு தொடர்ந்...நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு!<br />நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க ! :)Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-70332533297816782642010-10-12T15:06:13.013+05:302010-10-12T15:06:13.013+05:30காட்டுக் கருவை குறித்து இது போன்றதொரு பதிவை சகோதரி...காட்டுக் கருவை குறித்து இது போன்றதொரு பதிவை சகோதரி ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார் நண்பரே. இருப்பினும் இந்த விழிப்புணர்வு குறித்த உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-87383434096741082812010-10-11T13:44:04.785+05:302010-10-11T13:44:04.785+05:30Hi vetridreams,
Congrats!
Your story titled ...Hi vetridreams,<br /><br />Congrats!<br /><br /> Your story titled 'மரங்களை வேரறுப்போம்..!!' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 10th October 2010 06:48:02 PM GMT<br /><br /><br /><br />Here is the link to the story: http://ta.indli.com/story/350849<br /><br />Thanks for using Indli<br /><br />Regards,<br />-Indli<br /><br />இதை சாத்தியப்படுத்திய இன்ட்லி வாசகர்களுக்கு நன்றி...! நன்றி...!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-57238821331757275912010-10-11T10:37:29.017+05:302010-10-11T10:37:29.017+05:30@கிரீன்இந்தியா said...
நன்றி..!தொடர்ந்து வருகை தா...@கிரீன்இந்தியா said... <br />நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள்..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-23914478415277508862010-10-11T10:28:06.468+05:302010-10-11T10:28:06.468+05:30@basu
நன்றி..!நன்றி..!@basu <br /><br />நன்றி..!நன்றி..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-15942489858616585782010-10-11T01:05:07.251+05:302010-10-11T01:05:07.251+05:30http://greenindiafoundation.blogspot.com/நண்பர்களே...http://greenindiafoundation.blogspot.com/நண்பர்களே!தயவுசெய்து இந்த பதிவை காணவும்.vivasayeehttps://www.blogger.com/profile/03532841300089977201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-18108206731867642892010-10-10T19:45:18.767+05:302010-10-10T19:45:18.767+05:30முற்றிலும் உண்மை...வரவேற்கிறேன்..
வாழ்த்துக்கள்.முற்றிலும் உண்மை...வரவேற்கிறேன்..<br />வாழ்த்துக்கள்.Fawzdeenhttps://www.blogger.com/profile/04657003483520551072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-79379657593420960082010-10-10T10:13:47.751+05:302010-10-10T10:13:47.751+05:30@சே.குமார் said...
தங்கள் தொடர்ந்து வருகை தருவதற்...@சே.குமார் said... <br />தங்கள் தொடர்ந்து வருகை தருவதற்கு நன்றி..!நன்றி..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-12265931520363997692010-10-10T00:51:49.558+05:302010-10-10T00:51:49.558+05:30"மரங்கள் வளர்ப்போம்" - என்ற கருத்து அழகா..."மரங்கள் வளர்ப்போம்" - என்ற கருத்து அழகாக புரிகிறது'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-27811176081421160922010-10-09T22:29:23.146+05:302010-10-09T22:29:23.146+05:30@மாதேவி said...
நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள்...@மாதேவி said... <br />நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள்..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-39531070928050470362010-10-09T19:08:00.972+05:302010-10-09T19:08:00.972+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-4249870323352924632010-10-09T18:15:56.345+05:302010-10-09T18:15:56.345+05:30@VELU.G said...
நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள...@VELU.G said... <br /><br />நன்றி..!தொடர்ந்து வருகை தாருங்கள்..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-22370018586729088482010-10-09T13:57:07.424+05:302010-10-09T13:57:07.424+05:30நல்ல பதிவு நண்பரேநல்ல பதிவு நண்பரேVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-21274149320274838952010-10-09T11:55:13.483+05:302010-10-09T11:55:13.483+05:30@ஆர்.கே.சதீஷ்குமார் said.
நன்றி..!நன்றி..!நன்றி..!...@ஆர்.கே.சதீஷ்குமார் said.<br />நன்றி..!நன்றி..!நன்றி..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-91079155802972664562010-10-09T11:54:15.614+05:302010-10-09T11:54:15.614+05:30கண்டிப்பாக ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்..
தங்கள் ...கண்டிப்பாக ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்..<br />தங்கள் வருகைக்கு நன்றி..♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-49022400868224019272010-10-09T11:51:31.659+05:302010-10-09T11:51:31.659+05:30விழிப்புணர்வூட்டும் பதிவு....விழிப்புணர்வூட்டும் பதிவு....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-22169876989744158782010-10-09T11:42:41.487+05:302010-10-09T11:42:41.487+05:30பலரிடம் கண்டிப்பாக கொண்டு போகவேண்டியது நம் கடமையும...பலரிடம் கண்டிப்பாக கொண்டு போகவேண்டியது நம் கடமையும் கூட....!! முதலில் சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் மெயில் மூலமாக தெரிவிக்கலாம்.....ஊர் கூடி தேரை இழுப்பதை போலத்தான்....!! <br /><br />பகிர்வுக்கு என் நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-59941743579164652472010-10-09T10:41:12.373+05:302010-10-09T10:41:12.373+05:30@Chitra said...
அரசு மற்றும் N.S.S,Rotatary போன்...@Chitra said... <br /><br />அரசு மற்றும் N.S.S,Rotatary போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அழிக்கும் முயச்சியில் ஈடுபடலாம்..!<br />நன்றி..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-16377073481076703762010-10-09T10:36:55.864+05:302010-10-09T10:36:55.864+05:30கௌசல்யா அவர்களின் பதிவிலும் வாசித்து இருக்கிறேன். ...கௌசல்யா அவர்களின் பதிவிலும் வாசித்து இருக்கிறேன். உங்கள் பதிவுலேயும் விரிவாக விளக்கி இருக்கீங்க. அரசு ஆவன செய்ய முன் வர வேண்டும். மக்களும், இதன் பாதிப்பை புரிந்து கொள்ள வேண்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-41055745886859517052010-10-09T10:14:16.672+05:302010-10-09T10:14:16.672+05:30//கவிதை காதலன் //
வந்து வாழ்த்தியமைக்கு நன்றி..!//கவிதை காதலன் //<br />வந்து வாழ்த்தியமைக்கு நன்றி..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-38649888395016592022010-10-09T10:07:03.379+05:302010-10-09T10:07:03.379+05:30மிகவும் அவசியமான பதிவு. மரங்களை வளர்ப்பது ஒரு நல்ல...மிகவும் அவசியமான பதிவு. மரங்களை வளர்ப்பது ஒரு நல்ல நோக்கம் என்றால், சில மரங்களை அழிப்பது அதைவிட நல்லது என்ற கருத்து மிக அவசியமானது. பேராண்மை படத்தில் அதை சுட்டிக்காட்டிய ஜனநாதனுக்கு நன்றிகள். உங்களுக்கும்....ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-57378947638568200192010-10-09T09:59:08.148+05:302010-10-09T09:59:08.148+05:30@எஸ்.கே said..
மரங்கள் மீது நமக்கு காதல் வரவேண்டும...@எஸ்.கே said..<br />மரங்கள் மீது நமக்கு காதல் வரவேண்டும்..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-12127585505936845422010-10-09T09:56:53.072+05:302010-10-09T09:56:53.072+05:30@ஈரோடு தங்கதுரை//
//"மரங்கள் வளர்ப்போம்"...@ஈரோடு தங்கதுரை//<br />//"மரங்கள் வளர்ப்போம்" - என்ற கருத்து அழகாக புரிகிறது. வாழ்த்துக்கள் .... உங்கள் புகழும் மரங்கள் போல செழிக்கட்டும்......//<br /><br />வாழ்த்தியமைக்கு நன்றி..!♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064045177692360808.post-12394620761633237162010-10-09T09:51:34.133+05:302010-10-09T09:51:34.133+05:30ஆமாம் நாளிதழில் வந்து இருக்கு இந்த மரத்தை பற்றி வி...ஆமாம் நாளிதழில் வந்து இருக்கு இந்த மரத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com